ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் தங்கை #மேனகா_நவநீதன் அவர்களை ஆதரித்து, 14-02-2023 அன்று பி.பி.அக்ரகாரம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைப்...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில்…

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! https://www.naamtamilar.org/da1i7j @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில்…

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை #மேனகா_நவநீதன் அவர்களை ஆதரித்து, 14-02-2022 அன்று பி.பி.அக்ரகாரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, https://youtu.be/ge_mgNN4vd8 View original post...

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த…

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், சொல்லொணா துயரமும் அடைந்தேன். https://www.naamtamilar.org/c42plw View original...

தமிழ்நாட்டின் மூத்த கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி அவர்கள் நியூ இந்தியன்…

தமிழ்நாட்டின் மூத்த கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் அளிக்க முன்வந்த தேவி விருதினை, அந்நிகழ்ச்சியின் முதன்மை புரவலராக பங்குச்சந்தை முறைகேட்டாளர் அதானி இருப்பதைக் காரணம் காட்டி விருதினை...

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா?…

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? https://www.naamtamilar.org/bb7wjb View original post on X ↗

திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்குரைஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சரவணன்…

திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்குரைஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தந்தையார் ஐயா நாகராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். (1/2) View original post on X ↗ தந்தையின் மறைவால்...

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு…

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? https://www.naamtamilar.org/g4bzhv @CMOTamilnadu @mkstalin

ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத.. கண்ட கண்ட…

ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத.. கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத.. உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்.. #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு https://x.com/SeemanOfficial/status/1625338296879714306/video/1 ▶ Play Video on X ↗View original post...

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் தங்கை மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, இன்று 13-02-2023 ஈரோடு திருநகர் காலனியில் நடைபெற்ற...