பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக…
பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/pafb75
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே…
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...
15-04-2023 அன்று மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற, கல்வி வள்ளல் நமது…
15-04-2023 அன்று மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற, கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையாத்தேவர் அவர்களது நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் ஈடுஇணையற்ற தலைவர், தேவர் தந்த தேவர், தாத்தா மூக்கையாத்தேவரது புகழைப் போற்றி உரையாற்றியபோது,
https://youtu.be/KIVuV0iTP5M
View...
கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களது நூற்றாண்டு…
கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களது
நூற்றாண்டு விழா புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக (15-04-2023 ) உசிலம்பட்டியில் அமைந்துள்ள தாத்தா பா.க.மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது,
View original post on...
🔴 தற்போது நேரலையில்! https://www.youtube.com/live/mV5y063fAtA கல்வி வள்ளல் நமது தாத்தா…
🔴 தற்போது நேரலையில்!
https://www.youtube.com/live/mV5y063fAtA
கல்வி வள்ளல்
நமது தாத்தா பா.க.மூக்கையாத்தேவர்
நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்
உசிலம்பட்டி முருகன் கோயில் தெரு
View original post on X ↗
நாடறியப்பட்ட செய்தி நிறுவனமான @ABPNews குழுமத்தின் தமிழ்நாடு பிரிவாகச் செயல்படும்…
நாடறியப்பட்ட செய்தி நிறுவனமான @ABPNews குழுமத்தின் தமிழ்நாடு பிரிவாகச் செயல்படும் @abpnadu ஊடகமானது 3ஆம் ஆண்டில் கால்பதிக்கும் செய்தியறிந்து மகிழ்வடைந்தேன். மென்மேலும், வளர்ந்து சிறக்கவும், எளியமக்களின் குரலாய் ஒலித்து சனநாயத்தைத் தழைக்கச்செய்யவும் எனது...
கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்…
கல்வி வள்ளல்
நமது தாத்தா பா.க.மூக்கையாத்தேவர்
நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்
இன்று 15-04-2023 சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு
உசிலம்பட்டி முருகன் கோயில் தெரு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
ஈடுஇணையற்ற தலைவர் தாத்தா மூக்கையாத்தேவரைப் போற்றுவோம்!
https://www.youtube.com/live/mV5y063fAtA?feature=share https://x.com/SeemanOfficial/status/1647079693810806786/video/1
▶ Play Video...
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 14-04-2023 மதுரை பெருங்குடி வானூர்தி நிலைய நுழைவாயிலில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை...
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட…
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்!
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நம் புரட்சிகரமான...
தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி யோகேஷ்குமார் மற்றும் சேலம்…
தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி யோகேஷ்குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி கமலேஷ் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த...









