நாம் தமிழர் கட்சி – தர்மபுரி கிழக்கு மாவட்ட உழவர்…
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி கிழக்கு மாவட்ட உழவர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.தயாநிதி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஈட்டியம்பட்டி ப.இராமன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை...
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! தமிழர் தந்தை! ஐயா சி.பா.ஆதித்தனார்…
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!
தமிழர் தந்தை!
ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும்,…
தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும், கொள்கையும் காலத்தின் சூழலுக்கேற்ப உருவாகும், அல்லது உருமாறும்.
தேசியம் என்பது சுவாசம் போன்றது. சுவாசத்தை எவரும் உருவாக்க இயலாது; அதைப்போல,...
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க…
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
https://www.naamtamilar.org/Kc4alu
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 25-09-2023 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட பெரம்பலூர், குன்னம்,
அரியலூர், ஜெயகொண்டம்
தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில்
View original...
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது…
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது அன்புத்தம்பி கோபி சேரலாதன் அவர்களது தந்தையார் அப்பா சேரலாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும்,...
ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச்…
ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச் சொல்லுங்கள்.
பல மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஒரு குழுவை உருவாக்கலாம். ஆனால், ஒரு இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில், இனம் என்பது...
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற…
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்!
இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி!
அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது...
நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த மூத்த…
நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த மூத்த களப்பணியாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா கோ.இராசேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மொழி, இனம், மண் காக்கவும், மக்களின் நலன்...
அரசனும், ஜென் குருவும்! – நன்னெறி கதைகள் | பகுதி…
அரசனும், ஜென் குருவும்! - நன்னெறி கதைகள் | பகுதி -2 (இறுதி)
இறந்தபின் என்ன நடக்கும் என்று அஞ்சுவதை விட, வாழும் காலத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவிடுவது என்பதே சிறந்த...









