மனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது  பயங்கரவாத…

மனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது  பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய டெல்லி ஆளுநர் அனுமதித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காஷ்மீர் குறித்த...

உலகச் சரித்திரத்தின் ஒப்பற்ற ஒவ்வொரு சாதனையும், தனி மனிதனின் இடைவிடாத…

உலகச் சரித்திரத்தின் ஒப்பற்ற ஒவ்வொரு சாதனையும், தனி மனிதனின் இடைவிடாத உற்சாக உழைப்பின் அடையாளங்கள்; வெற்றிச் சின்னங்கள்! – எமர்சன் மிகச் சிறந்த பண்புகளில் முதன்முதலாக உங்களிடம் இருக்க வேண்டியது தூய்மையான இதயம்; இரண்டாவது அடக்கம்! -...

நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக இன்று…

நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக இன்று 13-10-2023 வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை அருகில் கட்சியின் புலிக்கொடியினை ஏற்றி வைத்தபோது, View original post on X ↗

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 13-10-2023 இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான ...

புரட்சி எப்போதும் வெல்லும்! நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை…

புரட்சி எப்போதும் வெல்லும்! நாம் தமிழர் கட்சி - இராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக 12.10.2023 அன்று அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது https://youtu.be/HfXxkPfdaqc?feature=shared View original post on X...

நாம் தமிழர் கட்சி – விருத்தாசலம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப்…

நாம் தமிழர் கட்சி - விருத்தாசலம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.சிலம்பரசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ந.இராமதாசு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து...

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர்! ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கும்போது, ஒன்றை மட்டும் மறவாதீர்….

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கும்போது, ஒன்றை மட்டும் மறவாதீர். உறுதியாக எதிர்காலம் என்று ஒன்று உண்டு. அதற்கும் இழப்பென்பது இல்லை! - ஃகிராப்டன் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றதாகிவிடும். முயற்சியானது வளர்ந்து...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 12-10-2023 இன்று (ஆற்காடு) கலவையில் ஏ.என்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு,...

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை…

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தைக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது! - பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முறை வந்தால் கனவு; இரு முறை வந்தால் ஆசை; பலமுறை வந்தால் லட்சியம்! – ஐயா அப்துல்...