தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி…
தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் மதிப்புமிகு நேரத்தையும், ஒப்பற்ற ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்ற
என் ஆருயிர்...
⚫துயர் பகிர்வு: மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர்…
⚫துயர் பகிர்வு:
மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - அண்ணாநகர் பகுதிப் பொறுப்பாளர் மூத்த களப்பணியாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா க.பாண்டி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மொழி,...
ஒவ்வொரு நாளும், இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நாள் என்ற…
ஒவ்வொரு நாளும், இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வுடன் இயன்றவரை நல்லதைச் செய்யுங்கள்!
பலமுறை சோதனைகளில் தோல்வியடைந்த எடிசன், சுவற்றில் எழுதி வைத்த வாசகம் இதுதான்; ‘மீண்டும் முயற்சி செய்’
எவ்வளவு பணம்...
தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி! நாம் தமிழர் கட்சி -…
தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக 22-10-2023 அன்று வேட்டவலம் அரண்மனை வீதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/ip5Sp5B8xIE?feature=shared
View original post...
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச்…
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்கள் இளையான்குடி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அளவுகடந்த...
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள்….
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்!
- நீட்சே
மேலே ஏறும்போது...
தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும்…
தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் காப்பீடு என்ற பெயரில் சந்தா தொகையைத் தானாக எடுத்துக்கொள்வதோடு, அதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிப்பதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் வங்கிகளின்...
காத்திரு பகையே..! நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம்…
காத்திரு பகையே..!
நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக 21-10-2023 அன்று பர்கூர் பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/vB7Tu0BrLDk
View original post on...
அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய்…
அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/46n3
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்! நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டம்…
நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்!
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டம் சார்பாக 20.10.2023 அன்று தர்மபுரி
வாரியார் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/T7fS6LufGpY?feature=shared
View original post on X ↗








