நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கா.சாரதிராஜா அவர்களின் தம்பியும், 'வின்' தொலைக்காட்சி செய்தியாளருமான அன்புத்தம்பி கோ.சிவசிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அன்புத்தம்பியை இழந்து...

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு…

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி தொழில்...

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்…

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் தியாகராஜநகர் வட்டச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ்குமார் அவர்களின் அன்புமகள் அணு அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். உயிரினும் மேலாக நேசித்து,...

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் குறித்து…

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புகைக்குண்டுகளை வீசிய...

தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும்…

தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி கிராமம் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள...

இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப்…

இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாளில் அவரது இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்! நாம் தமிழர்! View original post on X ↗

CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப்…

CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப்...

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்றளவும்…

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்றளவும் வெள்ளம் வடியாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் முத்தமிழ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச்...

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள...

துயர் பகிர்வு: ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

துயர் பகிர்வு: ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்பிற்கினிய சகோதரர் டேவிட் மங்கள ராஜா அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மொழி,...