பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக…

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! @CMOTamilnadu @mkstalin பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம்...

நாடாளுமன்றத் தேர்தல் 2024 25.02.2024 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…

நாடாளுமன்றத் தேர்தல் 2024 25.02.2024 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் நடைபெற்ற நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, https://t.co/WkH0yS2MRo #NTKCandidates4FundamentalChange View original...

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல்…

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தந்தையார் அப்பா தமிழ்ச்செல்வன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள அவரது...

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி – செல்வமேரி இணையரின் அன்புமகள் காவியா அவர்கள் துருக்கியில் நடைபெறுகின்ற பன்னாட்டுக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியில் விளையாடத்...

“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்…

"மாநிலக் கல்லூரி" மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல்! @CMOTamilnadu @mkstalin சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலக்கல்லூரி, ஆங்கிலேயரால் 1840 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில்...

“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்…

"மாநிலக் கல்லூரி" மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல்! @CMOTamilnadu @mkstalin சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலக்கல்லூரி, ஆங்கிலேயரால் 1840 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில்...

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி…

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி - திருமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி ஆலம்பட்டி சக்திவேல் அவர்களின் தந்தையார் ஐயா சண்முகம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,...

திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும்…

திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்துள்ளது அறப்போர் இயக்கம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வள வேட்டையைத் தொடரப்போகிறது திமுக...

சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால…

சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான...

திருவள்ளூர், அரக்கோணம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு…

திருவள்ளூர், அரக்கோணம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 10000 நெசவாளர் குடும்பங்களைச்...