நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 26.08.2024 அன்று காலை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சுமங்கலி அரங்கத்தில்...
நாம் தமிழர் கட்சி அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள்…
நாம் தமிழர் கட்சி அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பாக
'சாதிவாரிக் கணக்கெடுப்பும்,
சமூக நீதியும்!' எனும் தலைப்பில்
25.08.2024 அன்று மாலை அரியலூர் செந்துறை பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள்...
சேலம் ‘தலேமா’ மின்னணு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கினைத் தடுத்து, ஊழியர்களின்…
சேலம் ‘தலேமா’ மின்னணு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கினைத் தடுத்து, ஊழியர்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சேலம் ‘தலேமா’ தனியார் மின்னணு உற்பத்தி தொழிற்சாலை, அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட அடிப்படை...
மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை உலகமும்…
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப,...
#கொட்டுக்காளி தமிழ்த்திரையுலகின் இளம் உச்சநட்சத்திரம் ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயன் அவர்களின்…
#கொட்டுக்காளி
தமிழ்த்திரையுலகின் இளம் உச்சநட்சத்திரம் ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில், ஆருயிர் இளவல் சூரி அவர்களின் காத்திரமான நடிப்பில், அன்புத்தம்பி வினோத்ராஜ் அவர்களின் இயக்கத்தில் உலகத்தரமான படைப்பாக 'கொட்டுக்காளி' திரைப்படம் வெளியாகியுள்ளது மிகுந்த...
நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின்…
நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 25.08.2024 இன்று காலை அரியலூர், என்.ஜே. திருமண அரங்கத்தில் நடைபெற்ற...
🔴தற்போது நேரலையில்..! சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! நாம் தமிழர் கட்சி…
🔴தற்போது நேரலையில்..!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
நாம் தமிழர் கட்சி - அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பாக தற்போது (25-08-2024) செந்துறை பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்று வரும் மாபெரும்...
எண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் கோரிக்கைகளையும் குரலினையும்…
எண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் கோரிக்கைகளையும் குரலினையும் நசுக்கும் விதமாக அவர்களுக்கு வலுக்கட்டாயமாகப் பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீதும், அதற்குத் துணைபுரியும் நபர்களின் மீதும்...
நாம் தமிழர் கட்சியின் – செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்சிலம்படி…
நாம் தமிழர் கட்சியின் - செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்சிலம்படி ஊராட்சி கிளைத் தலைவர் அன்புத்தம்பி காமராஜ் அவர்களின் அன்புச் செல்வங்கள் சுபாஷினி , சூரிய பிரகாஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...
நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் உள்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 24.08.2024 இன்று பிற்பகல் 02 மணியளவில் திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தலில் அமைந்துள்ள...







