தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு…

தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 01-09-2024 காலை சென்னை பிரசாத் திரைப்பட ஆய்வகத்தில் (Prasad Lab) மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம் அவர்கள் 2 தொகுதிகளாக...

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என இரு…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என இரு பெரும் மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி, வாகனப்பந்தயத்தை நடத்தினால் அதில் எழுப்பப்படும் அதிகப்படியான ஒலியளவும், இரைச்சலும் நோயாளிகளைப் பாதிக்குமெனும் அடிப்படைப்புரிதல்கூடவா அரசுக்கு...

யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத்…

யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா? @CMOTamilnadu @mkstalin மாநில அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் தற்காலச்சூழலில், பல கோடிகளைக் கொட்டியிறைத்து, சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல்...

தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற…

தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...

வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே…

வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்! அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...

தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப்போற்றுகின்ற திருநாள் இன்று!…

தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப்போற்றுகின்ற திருநாள் இன்று! ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய தாத்தா பூலித்தேவன் அவர்கள். 'நெற்கட்டான்...

தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக்…

தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்கிற இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர் தொகுதி, 73வது வட்டத்தைச் சேர்ந்த தொழிற்ச் சங்கப் பேரவையின் மாவட்டத் துணைத்தலைவர் அன்புச்சகோதரர் மு.பாஸ்கரன் அவர்களின் வாழ்விணையர் ஜெயசுதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு…

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? @CMOTamilnadu @mkstalin ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து...

நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, பள்ளிக்கரணை பகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ச.தங்கராஜ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம்...