நாம் தமிழர் கட்சி – திருமயம் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி…
நாம் தமிழர் கட்சி - திருமயம் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி நகரைச் சேர்ந்த ஓமன் செந்தமிழர் பாசறையின் மசுகட் மண்டலத் தலைவர் அன்புத்தம்பி பாண்டியன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.காசி அவர்கள்...
மதுரை முல்லை நகரில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து…
மதுரை முல்லை நகரில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும்...
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்! எனும் தலைப்பில் நாம் தமிழர்…
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்! எனும் தலைப்பில்
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டம் சார்பாக 13.11.2024 அன்று மாலை வாசுதேவநல்லூர் தெற்கு ரத வீதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும்...
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய…
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
வங்கிகளில் நூறு...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட உட்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து
புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 12.11.2024 அன்று திக்கணங்கோடு ஜே.பி.ஆர். திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் உடனான கலந்தாய்வின்...
வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? எனும் தலைப்பில், நாம் தமிழர்…
வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? எனும் தலைப்பில், நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக
12.11.2024 அன்று மாலை குளச்சல் அண்ணா சிலை அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும்...
அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது…
அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில்
திமுக அரசு காட்டாதது ஏன்?
@CMOTamilnadu @mkstalin
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி...
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதித்…
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதித் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ஆனந்தக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட உட்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து
புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 11.11.2024 அன்று தூத்துக்குடி, புதுக்கோட்டை சத்யா திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள்...
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள்…
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது,...








