🔴 நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலக் கலந்தாய்வின்…
🔴 நாம் தமிழர் கட்சி - புதுச்சேரி மாநிலக் கலந்தாய்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு | புதுச்சேரி 09-01-2025 https://x.com/i/broadcasts/1nAJEprVXpnGL
View original post on X ↗
எதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம்…
எதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம் முறையாக நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகின்ற 10.01.2025 முதல் 17.01.2025 வரை 8 நாட்கள் வரை நடைபெறும் என்று இந்தியத்...
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை…
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உட்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 07.01.2025 அன்று சங்கராபுரம் அன்னை திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாநில, மண்டல, மாவட்ட,...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட உட்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 06.01.2025 அன்று சேலம்
பி.வி திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப்...
கன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை…
கன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு இரப்பர் கழகத்தின் கீழ் இயங்கும் கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும்...
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு…
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு | வடலூர் 08-01-2025 https://x.com/Seeman4TN/status/1876907315560898752/video/1
View original post on X ↗
திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும்…
திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருத்தணிகை மலையருகே அமைந்துள்ள மடம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் வீடுகளை,...
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை…
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியில் தற்போது...
https://youtube.com/live/eVqQeoiX1bA?feature=share
View original post on X ↗
டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைக்கிற நாசகாரத் திட்டத்தைக் கைவிடக்கோரி, மண்ணின் மக்கள்…
டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைக்கிற நாசகாரத் திட்டத்தைக் கைவிடக்கோரி, மண்ணின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடி மதுரையில் பேரணியாய் அணிதிரண்டிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.
மண்ணின் வளத்தைச் சுரண்டும் திட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகக் கூடியிருப்பது போற்றத்தக்கது....






