நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவரம் கௌரி காரியப்பன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பூ.மந்திரி (எ) பூ.சுப்பிரமணியன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த...
வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும்…
வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்!
ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த...
உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு…
உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதை தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல்...
நாம் தமிழர் கட்சி – பேராவூரணி கட்சி மாவட்டப் பொருளாளர்…
நாம் தமிழர் கட்சி - பேராவூரணி கட்சி மாவட்டப் பொருளாளர் சத்திரப்பட்டி செ.முருகானந்தம் அவர்களின் தாயார் அம்மா செ.தனம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் செ.முருகானந்தம் அவர்களுக்கும்,...
நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி இளைஞர் பாசறை பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - புதுச்சேரி இளைஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி தியாகு அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா வி.ஜெயபால் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி...
நாம் தமிழர் கட்சி – செங்ககல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நகரப்…
நாம் தமிழர் கட்சி - செங்ககல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நகரப் பொருளாளர் அன்புத்தம்பி மோகன் ராஜா அவர்களின் அம்மா விஜயா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மா விஜயா அவர்களை இழந்து பெருந்துயரில்...
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது…
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்...
திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இன்று 15.01.2025, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப்…
திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இன்று 15.01.2025, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் இயங்கக்கூடிய இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்கின்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவு கண்டிக்கத்தக்கது.
@mkstalin @chennaicorp @PriyarajanDMK @Chief_Secy_TN
வள்ளுவனின்...
தமிழுக்காகப் போராடி உயிர்நீத்த முதல் மொழிப்போர் ஈகி பெருந்தமிழர் தாத்தா…
தமிழுக்காகப் போராடி உயிர்நீத்த முதல் மொழிப்போர் ஈகி பெருந்தமிழர் தாத்தா நடராசன் அவர்களின் பெரும்புகழ்ப் போற்றுவோம்! நாம் தமிழர்!
View original post on X ↗
உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ்…
உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗







