தாயே! தமிழே!! வணக்கம்!!! தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..!…

தாயே! தமிழே!! வணக்கம்!!! தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..! இந்த நாள் மட்டுமல்ல., எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்! தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்!...

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது; மருத்துவப்பணியாளர்…

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது; மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் மூலமே தேர்வு செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 658 மருத்துவர் பணியிடங்களில் ...

நாம் தமிழர் கட்சி – மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியைச்…

நாம் தமிழர் கட்சி - மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் அம்மா ந.அழகுமீனா அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில்...

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நம்முடைய போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரிய புனிதப் போராளி அண்ணன் பழனி பாபா பெரும்புகழ்ப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாள்: கும்பம் (மாசி) 10 | 22-02-2025 மாலை...

திருச்சி மாநகரம் தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச்…

திருச்சி மாநகரம் தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சி மூலம் அபகரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருச்சி தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 42…

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவ மாணவியர் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், குண்டள அணைக்கட்டு அருகே அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து, சுதன், ஆதிகா, வெனிகா...

புனிதப் போராளி அண்ணன் பழனி பாபா பெரும்புகழ்ப் போற்றும் மாபெரும்…

புனிதப் போராளி அண்ணன் பழனி பாபா பெரும்புகழ்ப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாள்: கும்பம் (மாசி) 10 | 22-02-2025 மாலை 04 மணி இடம்: பழனி நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! View original post...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி…

பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு...

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார்…

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார் - சரண்யா இணையரின் இளைய மகள் சோபியா மற்றும் கண்ணன் - வேணி ஆகியோர்களின் இளைய மகள் கிஷ்மிதா இருவரும்...

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த பெருமகள்!…

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த பெருமகள்! தமிழ்த்தேசிய இனத்திற்குத் தலைவரைத் தந்திட்ட புறநானூற்றுத்தாய்! தேசியத்தாய் அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!