நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம்…

நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டதினைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும், இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும்...

திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், அலட்சியமே ஓய்வுபெற்ற காவல் அதிகாரி…

திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், அலட்சியமே ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்படக் காரணமாகும்! @CMOTamilnadu @mkstalin திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி...

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்!…

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள்...

மீண்டும் இன்று ( 18.03.2025 ) மூன்று இராமேஸ்வரம் மீனவர்கள்…

மீண்டும் இன்று ( 18.03.2025 ) மூன்று இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..! வெறும் கண்டனங்களால் காயங்கள் ஆறப்போவதுமில்லை..! வெற்று கடிதங்களால் கைது செய்யப்படுவது நிற்கப்போவதுமில்லை..! கடலில் இறங்கும் நம் மீனவச்சொந்தங்களைக் காக்க..! களத்தில் இறங்க வாருங்கள்......

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தைச்…

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மு.மும்மூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். அப்பாவை இழந்து பெருந்துயரில்...

மணல் கடத்தலைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்திய நாம் தமிழர்…

மணல் கடத்தலைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி சுடர் மணிகண்டன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கூலிப்படையினரை உடனடியாக கைது செய்யவேண்டும்! @CMOTamilnadu @mkstalin தென்காசி மாவட்டம்,...

நாம் தமிழர் கட்சி – கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி - கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி தா.துரைராஜ் அவர்களின் தாயார் அம்மா தா.கனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி...

தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை…

தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 16.03.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்,...

தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை…

தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 16.03.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம்...

தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க…

தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான...