புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும்…

புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய...

நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைப்…

நாம் தமிழர் கட்சி - திருச்செங்கோடு தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இளவரசன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர...

புனித ரமலான் பெருவாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு…

புனித ரமலான் பெருவாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார்...

சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட்…

சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு...

தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்?…

தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3359 காவலர் பணியிடங்களுக்குச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 10-12-2023 அன்று எழுத்துத்தேர்வுகள்...

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால்,…

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்! @CMOTamilnadu @mkstalin விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன்...

பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் ஒவ்வொரு நாளும்…

பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் செய்திகள் பெரும் கவலையையும், துயரத்தையும் அளிக்கிறது. இசுலாமியப் பெருமக்கள் இறைவனை எண்ணி நீர்கூட அருந்தாமல் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம்...

அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த…

அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி...

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சோ.கோதண்டம் அவர்களின் தாயார் அங்குத்தாய் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில்...

நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட வணிகர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சிவா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ம.கதிர்வேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...