திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 3
திருப்பி அடிப்பேன்! - சீமான்
'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு
கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 4
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...''
''நான் தமிழகத்து நடேசன் பேசு கிறேன்...''
எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.
வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 5
திருப்பி அடிப்பேன்! - சீமான்
சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்... இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும்
ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!
முதன் முறையாக எம்.ஜி.ஆர்....
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 6
திருப்பி அடிப்பேன்! - சீமான்
இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... ''அண்ணா, முழங்கால்
அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற...
திருப்பி அடிப்பேன்! – சீமான்- பாகம் 7
திருப்பி அடிப்பேன்! - சீமான்
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா - வரிப்
புலிகள் எழுந்து புயலைக் கடந்து
போர்க்களம் ஆடுது தமிழா...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 8
திருப்பி அடிப்பேன்! - சீமான்
ஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் 'ஆணிவேர்’ படத்தின் படப் பிடிப்பு நடந்த நேரம்... 'தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 9
திருப்பி அடிப்பேன்! - சீமான்
இன வெறியன் - என் போன்றவர்கள் மீது சுமத்தப்படும் பட்டம் இது. பற்றுக்கும் வெறிக்கும் என்ன
வித்தியாசம் என்பதை அறிவார்ந்த பெருமக்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். பெற்ற தாயைப் பத்து...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – 10
திருப்பி அடிப்பேன்! - சீமான்
காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே...
எப்படிப் பாடினாய்
'காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்...
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே...
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே...
- இது கவிதை அல்ல... ஒவ்வொரு தமிழனின்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 11
திருப்பி அடிப்பேன்! - சீமான்
மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக்
கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 13
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு அதன் மன
வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள...









