தலைமை அறிவிப்பு – இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

6

க.எண்: 20251211014

நாள்: 11.12.2025

அறிவிப்பு:

இளையோர் படை எழுக!
இன விடுதலை வெல்க!
இளைஞர் பாசறை
மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: மார்கழி 05 | 20-12-2025 காலை 10 மணியளவில்

இடம்:
எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal)
(திண்டுக்கல் சாலை)
திருச்சி

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 20-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால்
(
LKS Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், இளைஞர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி