தலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் (இடம் மாற்றம்)

8

க.எண்: 2025121027
நாள்: 18.12.2025

அறிவிப்பு:
(இடம் மாற்றம்)
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 21-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை
மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: மார்கழி 06 | 21-12-2025 காலை 10 மணியளவில்
இடம்:
டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) (தஞ்சாவூர் சாலை, பாலக்கரை, தாரநல்லூர்)
திருச்சி
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மகளிர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி