‘தீரனும் அவன் பேரனும்’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

3

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025 மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் - ஆவணக் காணொளி | சீமான் | மேட்டூர் பொதுக்கூட்டம்

🔴நேரலை 18-10-2025 | தீரனும் அவன் பேரனும் பொதுக்கூட்டம் #மேட்டூர் | சீமான் எழுச்சியுரை

கழுகு பார்வையில் - வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் - ஆவணக் காணொளி | சீமான் | மேட்டூர்

🔴நேரலை 18-10-2025 | தீரனும் அவன் பேரனும் பொதுக்கூட்டம் #மேட்டூர் | சீமான் எழுச்சியுரை