இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: சீமான் பங்கேற்று அவரது திருவுடலுக்கு மலர் வணக்கம்!

6

தமிழ்த்திரைத்துறையின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சபேஷ் அவர்கள் 24-10-2025 மறைவெய்திய செய்தியறிந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று அவரது திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

🔴நேரலை 24-10-2025 | இசையமைபாளர் சபேஷின் மறைவு | அவரது உடலுக்கு சீமான் அஞ்சலி | சென்னை