கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைப்பெற்றது!

64

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17-08-2025) மாலை 03 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

07-08-2025 சீமான் மீட்புரை | வீரப்பெரும்பட்டன்  கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் | செஞ்சி

செஞ்சிக்கோட்டை தமிழர்களின் கோட்டை! - வரலாற்று சான்றுகளுடன் சிறப்பு காணொளி திரையிடல் | கோனேரிக்கோன்

17-08-2025 | தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டிய வரதராஜப் பெருமாள் கோவிலில் சீமான் வழிபாடு | செஞ்சி

செஞ்சிக்கோட்டை தமிழர்களின் கோட்டை! - வரலாற்று சான்றுகளுடன் சிறப்பு காணொளி திரையிடல் | கோனேரிக்கோன்