முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் துணைத்தலைவராக நியமனம் 2025

109

க.எண்: 2025030168அ

நாள்: 08.03.2025

அறிவிப்பு:

     தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தொகுதி, 208ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.ஜெபசிங் (16848559209) அவர்கள், நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version