ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

30

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 19-10-2024 அன்று காலை 10 மணியளவில் ராயல் எம்பசி உள்ளரங்கத்தில் ஈரோடு மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு பெருந்துறை - சீமான் செய்தியாளர் சந்திப்பு | திராவிட நல் திருநாடு | புதிய தமிழ்த்தாய் வாழ்த்து