“சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

63

நாம் தமிழர் கட்சி சார்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பும் சமூக நீதியும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 25-08-2024 அன்று மாலை 4 மணியளவில் அரியலூர் செந்துறை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

25-08-2024 செந்துறை - சீமான் எழுச்சியுரை | சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! பொதுக்கூட்டம்

🔴நேரலை 25-08-2024 செந்துறை | சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்