உலக பழங்குடியினர் நாள் – 2024: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

55

உலக பழங்குடியினர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

09-08-2024 தர்மபுரி அரூர் - சீமான் எழுச்சியுரை | உலகப் பழங்குடியினர் நாள்  மாபெரும் பொதுக்கூட்டம்

🔴நேரலை 09-08-2024 உலகப் பழங்குடியினர் நாள் | தர்மபுரி அரூர் -சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

🔴09-08-2024 | உலகப் பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை | அரூர் கச்சேரிமேடு