நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களை ஆதரித்து 11-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் ஆத்தூர் பகுதியில், பெத்தநாயக்கன்பாளையன் பேருந்து நிலையம் அருகில் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
- தலைமைச் செய்திகள்
- பொதுக்கூட்டங்கள்
- திருக்கோவிலூர்
- உளுந்தூர்ப்பேட்டை
- இரிஷிவந்தியம்
- நாடாளுமன்றத் தேர்தல் 2024
- சங்கராபுரம்
- கள்ளக்குறிச்சி
- சீமான் எழுச்சியுரை
- கள்ளக்குறிச்சி மாவட்டம்