மிக்ஜாம் புயல் கள ஆய்வு – எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் சீமான் நேரில் ஆய்வு!

133

தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

08-12-2023 சீமான் நேரடி கள ஆய்வு | எண்ணூர் கடற்பகுதியில் கலந்த எண்ணெய் கழிவுகள் | சூழலியல் சீர்கேடு

08-12-2023 எண்ணூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு |கடற்பகுதியில் கலந்த எண்ணெய் கழிவுகள்