காடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

179

நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 02-09-2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் உதகை ஏ.டி.சி. திடலில் “காடழிந்தால் நாடழியும்!” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை 02-09-2023 காடழிந்தால் நாடழியும்..! - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் உதகை

🔴நேரலை: 02-09-2023 உதகை  - சீமான் செய்தியாளர் சந்திப்பு | நீலகிரி மாவட்டக் கலந்தாய்வு