மரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்

73

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில்,மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு.இரமேஷ் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் நிகழ்வு நடந்தது.கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.