நெல்லிக்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ்வணக்கம்

51

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகர செயலாளர்
இராசிவச்சந்திரன்,பகுதி பொறுப்பாளர்கள் சதீஷ், கண்ணன் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்