முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

கடலூர் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி மனு

64

விளைந்த நெற்பயிர்களை அழித்து,பணிகளைத் தொடங்கியுள்ள நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டி அண்ணன் சீமான் அவர்களால் முன்னெடுக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்குஅனுமதி வேண்டி கடலூர் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து அனுமதி கோரப்பட்டது

Exit mobile version