முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

127

க.எண்: 2023060226

நாள்: 04.06.2023

அறிவிப்பு:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த த.இலட்சுமி நாராயணன் (10411047631) அவர்கள், நாம் தமிழர் கட்சி – ஈரோடு மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version