தூத்துக்குடி தொகுதி மது விலக்கு கோரி மாவட்ட ஆட்சியர்இடம் மனு

77

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி வள்ளியம்மாள் அவர்கள் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது

Exit mobile version