முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

பெண்ணாடம் நீர் மோர் பந்தல் நிகழ்வு

114

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version