முகப்பு கட்சி செய்திகள்

பத்மநாபபுரம் தொகுதி மனு அளித்தல்

108

பத்மநாபபுரம் தொகுதி,
அயக்கோடு ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்களோடு காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது.

5.10.22,
நாம் தமிழர் கட்சி,
அயக்கோடு ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்:9486809150

 

Exit mobile version