முகப்பு கட்சி செய்திகள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவுநாள் வீரவணக்ககூட்டம்

79

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக வடலூர் நகரத்தில் வாழ்க வளமுடன் அரங்கில் எழுவர் விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்தேசியபோராளி செங்கொடி அவர்களுக்கு பதாகை வைத்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான கலந்தாய்வுகூட்டமும் நடைபெற்றது.

தி.சம்பத்குமார்,8682058285
தொகுதிசெய்திதொடர்பாளர்,
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி

 

Exit mobile version