நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம் (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர் டென்சிலி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 15-வது சிறக வேட்பாளர் ஹெலன் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- கட்சி செய்திகள்
- நாகர்கோயில்
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- மக்கள் நலப் பணிகள்
- கன்னியாகுமரி மாவட்டம்