முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) மாவீரர் வீரவணக்க நிகழ்வு

33

*நவம்பர்-27* மாவீரர் வீரவணக்கம் செலுத்தும் மாலை 6.10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று உருதியேற்று கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

உறவுடன்
சுப்ரமணி
ஆத்தூர் தொகுதி தலைவர்
9786615315

 

Exit mobile version