முகப்பு கட்சி செய்திகள்

பொன்னேரி தொகுதி அரசு அதிகாரியிடம் உதவிப்பொருள் வழங்கல்

48

பொன்னேரி தொகுதி 14/11/2021 இரவு 7 மணியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு அரசின் மூலம் நிவாரணம் வழங்கும் வகையில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில் பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி,ராஜ்குமார்,ரஹீம்,பார்த்தீபன், ஆகியோர் பொன்னேரி துணை வட்டாட்சியரிடம் நிவாரண பொருட்களை வழங்கினர்.

உதயகுமார்
தொகுதி பொருளாளர்
7299332607

 

Exit mobile version