முகப்பு கட்சி செய்திகள்

பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

206

இராமநாதபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமையன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வேளானூர் கிராமத்திலுள்ள உடையான் குளம் கண்மாய் மற்றும் வேளானூர் ஊரணி பகுதியில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ப. சிவபிரகாஷ், (+919790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.

 

Exit mobile version