முகப்பு கட்சி செய்திகள்

வந்தவாசி தொகுதி பனை விதை நடும் விழா

48

வந்தவாசி தொகுதி பனை விதை நடுவிழா சலுகை கிராமத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை சலுகை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையின் மீது நமது உறவுகள் நட்டனர்
முன்னெடுத்தவர்: செ.பரமானந்தம் .

தொகுதி
பொறுப்பாளர்கள்:-
1)சதாசிவம்(வந்தவாசி தொகுதி செயலாளர்)
2) சரவணன் (வந்தவாசி தொகுதி இணைச்செயலாளர்)

1செல்வம் (
தனஞ்செழியன்)
லட்சுமணன்,முகிலன், சிலம்பரசன், முனியப்பன், பிரவீன் குமார், பாலச்சந்திரன், பிரேம்குமார், கார்த்திக் மற்றும் சளுக்கை ஊராட்சி உறவுகள். களமாடிய உறவுகள் அனைவருக்கும் நன்றி நாம் தமிழர்.*

 

Exit mobile version