முகப்பு கட்சி செய்திகள்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

35

வணக்கம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, நான்கு வழிச் சாலை சந்திப்பில் (17-07-2021) சனிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தொழிற்சங்க பாசறை செயலாளர் –
திரு. நாகமாணிக்கம், கணியூர் பேரூராட்சி செயலாளர் திரு‌. சுரேஷ்குமார் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களது முன்னெடுப்பில், மடத்துக்குளம் தொகுதி செயலாளர் – அன்வர்தீன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

நிகழ்வில் தொகுதியில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நன்றி
நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.

 

Exit mobile version