முகப்பு கட்சி செய்திகள்

கடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன

53

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொட்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டனஅருள்சாமி விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

 

Exit mobile version