முகப்பு கட்சி செய்திகள்

பத்மநாதபுரம் சுடுகாடு புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்

201

திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காலனியில் அமைந்திருக்கும் புதர் மண்டி கிடந்த சுடுகாடு பகுதியை புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொடுத்த நாம் தமிழர் உறவுகள்

 

Exit mobile version