முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் தொகுதி – குருதிக் கொடை அளித்தல்

64

தமிழ் தேசியத் தலைவர். மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 22 அன்று காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

Exit mobile version