முகப்பு கட்சி செய்திகள்

அரிமளம் ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா

111

நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை முன்னெடுக்கும் “பனைத் திருவிழா-2020, ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு” செய்யும் நிகழ்வை முன்னிட்டு, அரிமளம் ஒன்றியம் சார்பாக கும்மங்குடி ஊராட்சியில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் கும்மங்குடி ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 

Exit mobile version