முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் – சிவகாசி

53

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து (17.09.2020) அன்று நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பாக காலை 10 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

Exit mobile version