முகப்பு கட்சி செய்திகள்

ஈழ உறவுகளுக்கு 2 வது முறை COVID19 நிவாரண உதவி – சங்கரன்கோவில்

41

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில் நகரம் – ஈழ தமிழர் முகாம்.

நிகழ்வு – COVID19 நிவாரண உதவி.

இரண்டாவது முறையாக 16/07/2020  இன்று காலை நமது தொப்புள் கொடி ஈழ  உறவுகள் 60 குடும்பங்கள்ளுக்கு  COVID19 நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது.

60 * 5 கிலோ அரிசி பைகள்
60 * 2 கிலோ காய்கறிகள்

இத்தகைய பொருளாதார நெருக்கடி காலத்திலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உதவி வரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் உறவுகள் நல் உள்ளங்கள்  அனைவர்க்கும் நன்றி நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு.
திரு. சோமசுந்தரம் செயலாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
8870537616

Exit mobile version