முகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

60

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*
சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்
வேங்கைபிரபாகரன்
தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version