முகப்பு கட்சி செய்திகள்

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/ திருப்பூர் வடக்கு

67

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் 02.05.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

Exit mobile version